Friday, August 24, 2012

கல்வி தந்தை பற்றிய புதிய கிசு கிசு

கல்வி தந்தையின் மீதான பிடி இறுகுவதன் பிண்ணனியில் கூடங்குளம் போராட்டத்தை முடக்க நினைக்கும் ஆதிக்க பார்ப்பனிய சக்திகளின் கையும் இருக்கிறதாம், அவரை கொண்டு கூடங்குளத்தில் போராடும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் போராட்டத்தை உடைத்து விட தான், அதற்கான் பேரங்கள் நடக்கிறதாம் என்று சமீபகாலமாக பட்சி ஒன்றி இறைக்கையடித்து சொல்லுகிறது .... பின்ன எவ்வளவோ மொள்ளமாரி தனத்தை பண்ணி விட்டு சுதந்திரமாக பலர் உலவும் போது .... அத விடுங்க கடந்த காலத்திலேயே கல்வி தந்தை பண்ணிய எவ்வளவோ மொள்ளமாரி தனத்தை கண்டுக்காத அதிகார வெறி பிடித்த வர்க்கம் இப்போது மட்டும் தந்தையை ஓட ஓட விரட்டுவதன் மர்மம் என்ன .... தான் சார்ந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்து இருக்கலாம் அதை விடுத்து நடிகர்களின் பின்னால் ஓடினால் என்ன கதி என்பதை இனி வரும் சந்ததியினராவது தெரிந்து கொள்ளட்டும் ......

பின்குறிப்பு: இறந்து போன தொழிலாளர்களின் உயிரை எந்தவிதத்திலும் சாதாரண விடயமாக எடுக்க இந்த பதிவை போடவில்லை ... அந்த குடும்பங்களின் வலியையும் உணர்ந்து தான் இந்த பதிவை பதிகிறேன் ... ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் தனது சமூகத்தை பற்றிய அக்கறை இல்லாமல் தான் தோன்றி தனமா நடந்து கொள்வதால் வரும் மோசமான விளைவுகளை பார்க்கிற வழியில் எழுதுகிறேன்