tag:blogger.com,1999:blog-6430031173111831812.post8466809369639995899..comments2023-06-26T05:43:57.951-07:00Comments on தலைப்பை தேடுகிறேன்: அண்ணன் சீமான் எங்கே போகிறார்anthonyhttp://www.blogger.com/profile/11254768751707821744noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6430031173111831812.post-60058469153955984372011-12-01T15:38:07.534-08:002011-12-01T15:38:07.534-08:00உணர்வாளன்,
திரு வைகோவை ஒரு காலத்தில் ரசித்து
பிற்...உணர்வாளன்,<br />திரு வைகோவை ஒரு காலத்தில் ரசித்து<br />பிற்காலத்தில் ஏமாந்தவர்களின் நீண்ட பட்டியலில் <br />என் பெயரும் உண்டு<br />என்ன செய்வது <br />உண்மைகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்chrishttps://www.blogger.com/profile/18334918514914642308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6430031173111831812.post-20179404074110166582011-12-01T15:34:30.999-08:002011-12-01T15:34:30.999-08:00யாரை நம்புவது
யார் உண்மையிலேயே உள்ளத்திலிருந்து பே...யாரை நம்புவது<br />யார் உண்மையிலேயே உள்ளத்திலிருந்து பேசுகிறார்கள்<br />உண்மையிலேயே தமிழை உயிரென மதிப்பவர் யார்<br />என்று குழம்பி கிடக்கும் தமிழகத்தின் <br />உணர்வு பதிவு இது...<br />வருத்தத்தோடு ஏற்கிறேன் ...chrishttps://www.blogger.com/profile/18334918514914642308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6430031173111831812.post-4235858716440422042011-08-23T05:39:38.752-07:002011-08-23T05:39:38.752-07:00தோழர் உணர்வாளன் , கடந்த காலங்களில் வைகோவின் ஈழ அதர...தோழர் உணர்வாளன் , கடந்த காலங்களில் வைகோவின் ஈழ அதரவு தூண்களில் ஒருவர் என்பதை எவரும் மறுக்க முடியாது ...ஆனால் அம்மையாரோடு இருந்து கொண்டு மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தன்னையே ஒரு சூழ்நிலை கைதியாக மாற்றி கொண்டதை ஆதரிக்கவும் முடியாது . முதலில் வைகோ தனது கடந்த கால அரசியல் நிகழ்வை திரும்பி பார்க்க வேண்டும்.... திமுக வில் இருந்த போது தொண்டர் படையை உருவாக்கி அதை ஒரு கட்டு கோப்பான அமைப்பாக மாற்ற உறுதுணை புரிந்தவர்களில் அவர் முக்கியமானவர் . அப்படி ஒரு கட்டுப்பாட்டோடு இருந்தவர், அதே கட்டுபாட்டை மீறி ஈழம் சென்றார் என்பது எல்லாரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட வைகோ செயா என்ற நச்சு பாம்பிடம் மாட்டிய தவளையாக இருந்ததை எவராலும் சீரணிக்கவும் முடியாது.anthonyhttps://www.blogger.com/profile/11254768751707821744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6430031173111831812.post-54597593362306806122011-04-03T11:41:00.147-07:002011-04-03T11:41:00.147-07:00இங்கு நீங்கள் வைகோ மீது வைத்திருக்கும் குற்றச்சாட்...இங்கு நீங்கள் வைகோ மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டிற்கு எந்த விளக்கமும் தரவில்லையே....<br /><br />எந்த கூட்டணியில் இருந்தாலும் வைகோ அவர்கள் தன் கொள்கையை விட்டுக்கொடுததில்லையே....<br /><br />தலைவர் பிரபாகரனின் வீர தாய் தமிழகம் வந்தபோது அவரை வரவேற்க ஓடிசென்று நின்றது வைகோவும் நெடுமாறனும் தான்.....<br /><br />பார்வதி அம்மையாரை....தமிழகத்தில் இறங்க விடாதபோது அதை எதிர்த்து தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியது மறுமலர்ச்சி கழகம் மட்டும் தான்....<br /><br />காலமெல்லாம்....ஈழ விடியலுக்காக பேசி....<br />வந்த பதவியை எல்லாம் தூக்கியெறிந்த என் லட்சிய தலைவனை தயவு செய்து தவறாக விமர்சிக்காதீர்கள்....<br /><br />நன்றி....UnarvaalaNhttps://www.blogger.com/profile/01218623775090531067noreply@blogger.com