Saturday, November 26, 2011

கிரிக்கெட் கடவுளின் பக்த கோடிகளுக்கு ஒரு சந்தோசமான செய்தி

எல்லாரும் கிரிக்கெட் கடவுள் சதம் அடிப்பாரா மாட்டாரா என்று மண்டியிட்டு காத்து கிடக்க கடவுளோ அதை வைத்து நடக்கும் பெட்டிங்கில் கல்லா கட்டி கொண்டு இருக்கிறாராம் . வருமானம் மட்டை பிடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வரும் வருமானம் எல்லாம் பெட்டிங் மூலம் அவர் கல்லா கட்டும் பணத்திடம் பிச்சை தான் எடுக்கணுமாம். ஆனா நம்ம கடவுள் ரொம்ப புத்திசாலி நேரடியாக ஈடுபடுவதில்லையாம். தற்போது வானத்தில் மல்லுக்கட்டும் கிங்பிசர் மூலமாக தான் எல்லாம் நடக்குதாம். அப்படியே கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட வேண்டிய எல்லா வேலைகளையும் கிங்பிசரே பார்த்து கொள்ளுமாம். குருவி மூலமாக வந்த தகவலை அப்படியே நானும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


இப்ப சொல்லுங்க நம்ம பக்த கோடிகளுக்கு
கிரிக்கெட் கடவுள், குபேரனை விட பணக்காரனானால் பெரிய பெருமை தானே. நாம கோவணம் கட்டினாலும் தேசத்தின் சொத்தை ஆட்டைய போடும் அம்பானி உலக பணக்காரனானது பற்றி பெருமை பேசும் தேசத்தின் சொந்தக்காரர்கள் அல்லவா நாம்.....

1 comment:

Suresh Subramanian said...

nice review.... thanks to share... please read my tamil kavithaigal in www.rishvan.com

Post a Comment