Wednesday, August 10, 2011

பெரியார் ஒரு குறுப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிரானவரா ????????

இரண்டொரு நாட்களுக்கு முன்பு தோழர் ஒருவர் முன்பொரு முறை ஈ.வே.ரா. “துணி விலை ஏறிவிட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான்” என்று கூறினார் என்றொரு பதிவு ஒன்றை போட்டு பெரியாரை ஒரு குறுப்பிட்ட மக்களிடம் இருந்து அன்னியபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அவர் சொல்வது படியே அப்படியே பெரியார் சொன்னாரென்றே வைத்து கொள்வோம் ....அதை கூட உங்களோட கூற்றின் படி ஒருமுறை தானே சொன்னார்...ஒரே வார்த்தையை மறுபடியும் மறுபடியும் கூறினால் அதில் உள் அர்த்தம் இருக்கிறது என்று எடுத்து கொள்ளலாம்.. அவர் அப்படி திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளை கூறியதாக வரலாற்று பதிவுகளில் உள்ளதா என்ன? .... அப்படி இல்லையே... அவர் அப்படி கூறிய போது என்ன சூழ்நிலையில் அவ்வாறு கூறினார் என்றும் தெரிந்து கொள்வது உண்மையை என்ன என்று அறியும் வாய்ப்பை எல்லாருக்கும் ஏற்படுத்துமல்லவா... பெரியாரை மடக்குவதற்காக பார்ப்பனிய வெறியர்கள் கேட்ட கேள்விக்கு நக்கலாக கூறிய பதிலா என்று யோசிக்க வேண்டியதும் நமது கடமை.... அதை தான் பெரியார் மக்களிடம் ஒவ்வொரு முறையும் பேசும் போது வலியுறுத்துவார். அதாவது அவருடைய கருத்துகளை அப்படியே கண்மூடி தனமாக பின்பற்றாமல் அவற்றை ஒவ்வொருவரும் அவரவருடைய சுய புத்தியை கொண்டு ஆய்ந்து நடக்க வேண்டும் என்று தான் அறிவுறுத்துவார் .

எந்த மனிதனையும், அவர்களுடைய கருத்துகளையும் கொள்கைகளையும் அவை மனித சமுதாயத்திற்கு நன்மை விளைவிப்பவையா இல்லை கெடு விளைவிப்பவையா என்று பகுத்தாய்ந்து அதை பின்பற்றுவதையும் அவரவருடைய வாழ்க்கையில் நடைமுறை படுத்தவதையும் செய்ய வேண்டும். எதையும் கண்மூடி தனமாக பின்பற்றும் மனிதர்களை தன் வாழ்நாளில் கடினமாக சாடியவர். அவ்வாறு இருக்க பெரியார் எந்த சூழ்நிலையில் அதை கூறினார், அதை காழ்புனர்ச்சியோடு கூறினாரா இல்லை அவருடைய சமூக விடுதலை போராட்டத்தில் குற்றம் கண்டு பிடிக்க முயன்ற அரைமண்டையங்களுக்கு நக்கலாக அளித்த பதிலா என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் பல நேரங்களில் நாம் கூட நம்மிடம் யாரவது நாம் செய்யாத விடயத்தை "நீ பண்ணினாயா?" என்று திரும்ப திரும்ப கேட்டால் ஒரு கட்டத்தில் எரிச்சலில் நாமே "ஆமாம்யா நான் தான் அதை பண்ணினேன் அதற்கு இப்ப என்ன பண்ண போற?" என்று திரும்ப கேட்பது உண்டு. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அப்போது பத்திரிகை துறையில் தங்களோட ஆதிக்கத்தை வைத்திருந்த குடுமிகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த பல வகைகளிலும் முயன்றனர். அம்பேத்கருக்கு எதிராகவே ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பல தலைவர்களையும் கொம்பு சீவி விட்டவர்கள் தான் பார்ப்பன வெறியர்கள்

அவனுங்க திருமணமாகாத இளம்பெண்களோடும், அடுத்தவர்களுடைய மனைவியரோடும் பாலியல் பரிசோதனை செய்து கொண்ட ஒருத்தனையே நாட்டின் மகாத்மாவாக்கியவர்கள் அல்லவா .....இன்றைக்கு கூட இடைப்பட்ட சாதியினரின் சாதி பெயர்களை அவர்கள் மறந்து கொண்டிருக்கும் காலத்திலும் தேவர்வால், நாடார்வால், முதலியார்வால் என்று அழைத்து நீ இன்னான் என்று ஞாபகப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு சாதி வெறியை ஊட்டி விடுவதே பார்ப்பனிய வெறியர்கள் தான் .. பெரியார் அப்படி காழ்ப்புனர்ச்சியுடன் கூடிய உள் அர்த்தத்தோடு கூறியிருந்தால் கட்டாயம் அண்ணல் அம்பேத்கர் பெரியாரை கடுமையாக சாடி இருப்பார் . இன்னொன்றும் கூறுகிறேன் பெரியார் அதை கூறினார் இதை கூறினார் என்று சொல்கிறவர்களுக்கு ஒன்றை கூறி கொல்ல முனைகிறேன் ... அப்போதிருந்த கால கட்டத்தில் தங்களை பறையர் இன தலைவர்களாக காட்டி கொண்டவர்கள்......தங்களது சுயநலத்துக்காக கொள்கையையும், ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும் அடகு வைத்த அவர்கள் காலபோக்கில் காணாமல் போய்விட்டார்கள் என்பது வேறு விடயம் ..... அவர்களுக்கு கீழ் என்று கருதப்படும் சாதிகளை எவ்வாறெல்லாம் கேவலமாக பேசினார்கள் என்றும் வரலாற்று பதிவுகளில் இருக்கிறது ......பதிலுக்கு பதில் என்று அணைந்து போன முரண்பாடுகளை தூண்டி விடுவது ஓன்று கூடி உரிமையை மீட்டெடுக்க துடிக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கிடையே பிளவை ஏற்படுத்த வழி வகுத்து விடும் ...ஏனென்றால் இந்துத்துவ பார்பனிய சாதி வெறியர்கள் அதை தான் எதிர் பார்க்கிறார்கள்..... அதனால் தான் இணையங்களிலும் ஊடகங்களிலும் பெரியார் ஒரு குறுப்பிட்ட சாதியினருக்கு எதிரானவர் என்ற பரப்புரையை மும்முரமாக செய்கின்றனர் ....

அந்த பார்ப்பனவெறியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்திய வன்முறை வெறியாட்டத்தையும் அதுவும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் மார்பு சட்டை அணிய கூடாது என்றும் பிராமண , நாயர், வெள்ளாள சாதியை சேர்ந்த ஆண்கள் வரும் போது அவர்களுக்கு சேலையை விலக்கி தங்களுடைய மார்பகங்களை காண்பிக்க வேண்டும் என்றெல்லாம் கொடுமையை அரங்கேற்றினார்கள் . ஒரு முறை மார்புசட்டையை அணிந்ததற்காக சாணார்கள் என்றழைக்கப்பட்டு சமூகத்தில் மோசமாக நடத்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த கொடுமைகளை பற்றிய செய்திகளை தங்களுக்கு வசதியாக இருட்டடிப்பு செய்து விடுவார்கள். இப்போதெல்லாம் பார்ப்பன வெறியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களோடு நேரடியாக மோதுவதை விட்டு விட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி விட்டு அவர்களுக்கிடையே அடித்து கொள்ளவேண்டும் என்ற நோக்கிலேயே செயல் படுகிறார்கள்.....

அதன் எதிரொலி தான் அரை மண்டையனுங்க பார்ப்பனியத்தின் கொடுமைகளை பற்றி பேசினால் “பார்ப்பான் தான் இழிச்சயவாயனா” ..”எந்த பார்ப்பான் ஒடுக்கப்பட்டவர்கள் அடிக்கிறான் அவன் தான் அடிக்கிறான் இவண் தான் அடிக்கிறான் உங்க பலத்தை அவனிடம் காட்டுங்க” என்று கொம்பு சீவி விட்டு விட்டு...... அந்த பக்கம் ஒடுக்குகிற சாதி வெறியர்களிடம் போய் நீங்க தான் சத்திரியர்கள், நீங்க தான் சூரர்கள், நீங்க தான் இந்து மதத்தின் தூண்கள், தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று போற்றிய நம்ம அய்யா தான் இந்தியாவின் ஒரே தெய்வ திருமகன் என்று சால்ரா அடித்து அவனுங்களையும் கொம்பு சீவி விடுவானுங்க....... பின்பு ரெண்டு பெரும் அடிபோட ஆரம்பிச்சிட்டானுங்கன்னா அதை சுட்டி காட்டி நாங்களா ஒடுக்கப்பட்டவர்களை அடிக்கிறோம் பாருங்க அவனுங்க தான் அடிக்கிறாங்க என்று பரப்புரை பண்ண ஆரம்பிப்பது...... ஒடுக்கப்பட்டவர்கள் திருப்பி அடிக்க ஆரம்பிச்சா அவர்களை வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துவது என்று அவனுன்களோட வழக்கமான வேலையை செய்தது கொண்டு தான் இருக்கிறார்கள்..... ஆனால் ஒரு சில ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த தோழர்கள் குடுமிகளோட சூழ்ச்சிக்கு இரையாகி போய் விடுவது தான் வேதனைக்குரிய விடயம். அப்படி வெகு லெகுவாக இரையாகி போய்விடுவதானால் தானோ என்னவோ “சோ“ போன்ற பார்ப்பன வெறியர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்கும்போது வெளிப்படையாகவே தங்களுக்கிடையே கிண்டலடித்து மகிழ்ந்தார்கள் ......

Thursday, June 9, 2011

அம்மாவின் சட்டமன்ற தீர்மானமும் தமிழ் ஈழத்திற்க்கெதிரான உட்குத்து அரசியலும்


சட்டமன்றத்தில் அம்மா , மகிந்தரின் இலங்கைக்கெதிரான சர்வேதச பொருளாதார தடைக்கு ஆதரவாக ஹிந்திய அரசாங்கத்தை நிர்பந்திக்க செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றினார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானபோது ஏதோ ஈழமே கிடைத்து விட்டதென்றெண்ணி அகமகிழ்ந்து கொண்டிருக்கையில் , அம்மா அப்படி என்ன தான் தீர்மானத்தை பற்றி பேசி இருக்கிறார் என்ற ஆவலும் மனதில் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. செயலலிதா என்றாலே ஈழத்திற்க்கு எதிரானவர் என்ற எண்ணம் என் மனதில் ஆழ வேர் ஊன்றி பல காலங்களாகி விட்டது என்பது வேறு விடயம். இந்நிலையில் செயலலிதாவின் தீர்மானத்தை ஒட்டிய உரையை படிக்க தொடங்கியபோது தான் அம்மாவின் ஈழத்திர்க்கெதிரான உட்குத்து அரசியலின் வீரியத்தை உணர ஆரம்பித்தேன். ஆக அம்மா இன்னும் மாறவில்லை ...மாறிவிட்டார் என்று சொல்வதெல்லாம் சும்மா. அப்படி என்ன தான் கூறி விட்டார் என்று நண்பர்கள் கேட்கலாம் ....அங்க தான் வருகிறேன் ஈழ விடுதலைக்கான போராட்டத்தையே தீவிரவாதம் என்று தானே தனது பேச்சை ஆரம்பித்து இருக்கிறார் நம்ம அம்மா.

அதோடு நின்று விடாமல் அப்போராட்டம் இந்திய இறையாண்மைக்கும் (இந்திய இறையாண்மைன்னா என்னவென்று எனக்கு தெரியாது யாராவது விளக்கவும்), பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் போராட்டம் என்றல்லவா சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதி இருக்கிறார். அம்மையாருக்கு நன்றாகவே தெரியும்..சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட இந்த தீர்மானத்தை மதித்து ஹிந்திய அரசாங்கம் ஒன்னும் புடுங்க போவதில்லை என்று. பின்பு எதற்க்காக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று உற்று பார்த்தால் அது ஈழப் பிரச்சினையில் கருணாநிதியை குற்றவாளியாக்கிவிட்டு அம்மையார் தன்னை ஈழமக்களின் தாயாக சித்தரிக்க முயலும் நாடகத்தின் அடுத்த கட்டமே இது.

ஒருபக்கம் சோனியாவின் பக்கத்தில் இருந்து கருணாநிதியை விரட்டிவிட்டு அவருடைய இடத்தில் சோனியாவின் சகோதரியாக தனது இருப்பை நிலை நிறுத்தி கொள்ள முயலும் அதே வேளையில் தமிழகத்தில் ஈழ தமிழர் தாய் வேடத்தையும் ஏற்று தன்னை ஆஸ்கர் விருதுக்கு தகுதிவாய்ந்த நடிகையாக தயார் படுத்தி கொள்ள முயலுகிறார் . இது தெரியாமல் இங்க ஒரு கோஷ்டியினர் அம்மையார் ஏப்பம் விட்டால் கூட அது ஈழ தமிழர்களின் ஆதரவு குரல் என்று கூத்தாடுகிறது. வேற என்ன பண்ண முடியும் அவங்களால் ... ஏற்கனவே சிங்களத்தியை வைத்து படமெடுத்த அவங்க சிங்க தமிழ் தலைவனின் மீது பாலியல் வழக்கு அல்லவா பதிய பெற்று இருக்கிறது, இந்த நேரத்தில் அம்மையாரை பகைப்பது என்பது முட்ட குடித்து விட்டு சாக்கடையில் சென்று குப்புற படுத்து கொள்வது போன்றது என்பது அவங்களுக்கு தெரியாதா. இதை விட கொடுமை என்னன்னா கருணாநிதி போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று சொன்னதால் அதை நம்பி அப்பாவி ஈழ தமிழர்கள் பதுங்கு குழியை விட்டு வெளியேறி இலங்கை ராணுவத்திடம் சிக்கி பலியானார்கள் என்று வேறு மத்தளம் வாசித்திருக்கிறார். ஏதோ ஈழத்தமிழர்கள் செயற்கை கோள் இணைப்பு கொண்ட போனோடு உலவியது மாதிரி அல்லவா பேசி இருக்கிறார் . இதற்கும் ஒரு கூட்டம் ஆமாம் சாமி போட்டு கொண்டுகொண்டு இருக்கிறது தான் கொடுமை . விடுதலை புலிகள் அமைப்பின் உயர்மட்ட தலைவர்களே வெளியுலகு தொடர்பு சரியாக கிடைக்காமல் இக்கட்டான நிலையில் இருந்த காலம் அது. அம்மையார் என்னடான்னா போர் முனையில் இருந்த அப்பாவி ஈழ தமிழர்கள் கருணாநிதி பேச்சை கேட்டு தான் பதுங்கு குழியைவிட்டு வெளியே வந்ததாக உளறி கொட்டி கொண்டு இருக்கிறார். என்னதான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினாலும் வரிக்கு வரி ஈழ தமிழர் போராட்டத்தை தீவிரவாதம் என்றும் விடுதலை புலிகள் அமைப்பு இந்திய விரையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எதிரானது என்று சந்தடி சாக்கில் தன்னுடைய ஹிந்திய தேசிய பற்றை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக மொத்தம் இந்த தீர்மானத்தின் மூலம் சோனியாவிடம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது புரியாமல் ஒரு கூட்டம் தண்ணி அடித்த மப்பில் கூவுவது போல் அம்மாவுக்கு அதரவாக பஜனை மடத்தில் ஊளை இட்டு கொண்டு இருக்கிறது.

சோனியாவை திருப்தி படுத்த விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் கைது, போதை மருந்து கடத்திய ஈழ தமிழர் கைது போன்ற செய்திகளை ஊடகங்களில் இனிமேல் அடிக்கடி காணலாம் .

இங்கே என்னடான்னா ஈழ ஆதரவு சக்திகள் ஒரு முனையில் திரளுவதை பற்றி எண்ணாமல் அவனவன் தனி ஆவர்த்தனம் நடத்தி கொண்டு இருக்கிறான்கள் . இப்படி ஆரம்ப காலங்களில் ஈழத்தமிழர்களிடையே நடந்த சகோதர யுத்தத்தின் விளைவு தான் இன்றைய அவர்களின் நிலைமைக்கு காரணம் .




ஆக மொத்தத்தில் பாப்பான்கள் அவனுங்க வேலையை திட்டமிட்டு அழகாக செய்து கொண்டு இருக்கானுங்க. பாப்பானுங்களுடைய திட்டங்களுக்கு கருணாநிதி போன்ற சுயநலமிகளின் செயல்கள் காரண காரியங்களாகி போய்விட்டது .

பெரிய கொடுமை என்னன்னா நாம் தமிழர் என்று கூறி கொண்டு அலையும் ஒரு கூட்டம் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று உளறி கொட்டி கொண்டு இருக்கிறது .அவனுங்களுக்கு எங்கே தெரிய போகிறது திராவிடத்தால் நாம் வீழவில்லை... மாறாக அய்யா பெரியாரின் சமூக விடுதலை போராட்டங்களின் விளைவாக நன்மைகளை பெற்ற பிறகு ஆரியங்களுடைய காலை நக்கி பிழைக்க துடிக்கும் திராவிடர்களால் வீழ்ந்தோம் என்று . அவங்களுக்கு தான் நடிகைகளின் பஞ்சாயத்தை தீர்ப்பதிலேயே பாதி நாள் கழிந்து விடுகிறது . கேட்டால் மலையாளி எதிரி, கன்னடன் துரோகி, தெலுங்கன் பகையாளி என்கிறான் . ஆனா இவனுங்களுக்கு மேல கூறிய மாநிலங்களின் அரசியல் அதிகார குடுமி பார்ப்பனியத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது என்பதை புரிந்து கொள்ள தெரியவில்லையா இல்லையென்றால் புரிந்தும் புரியாதது மாதிரி நடிக்கிறான்களா. நம்பியார், நாயர் நம்பூதிரிகளின் தமிழர்களுக்கு எதிரான குரோதத்தை ஏதோ எல்லா மலையாளிகளும் தமிழ் இன விரோதிகள் என்று கூவுவது. ஆனா தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று கூறி கொண்டு சக தமிழனின் மீது சாதியின் பெயரால் வன்முறையை திணித்த, பாப்பான்களுக்கு காவடி எடுத்தவனின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை என அமர்க்களப்படுத்தி கொண்டு இருக்கிறது. மலையாளிகளிடம் காணப்படும் தமிழர்களுக்கு எதிரான மனப்போக்கு கேரளா பார்ப்பனியவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட பரப்புரையின் விளைவு என்பது என்று தான் புரிய போகிறதோ.

அம்மையாரின் ஹிந்திய தேசிய அரசியல் ஆட்டங்களுக்கும், விடுதலை புலிகளின் எதிர்ப்பு அரசியலுக்கும் உதவிகரமாக இருப்பது திரிவேதி, சதுர்வேதி, நாயர், நம்பியார், போன்ற பார்ப்பனிய வெறியங்கள் என்பது அம்மாவுக்காக காவடி தூக்கும் நடிகைகளின் காவலன் சீமானின் சில்லறை குஞ்சுகளுக்கு என்று தான் புரிய போகிறதோ. இதை எல்லாம் புரிந்து கொண்டதால் தான் எம் தலைவன் பிரபாகரன் தன்னை மறைத்து கொண்டு வாழ்கிறானோ என்னவோ.... அதற்கான பதிலை காலம் தான் சொல்ல வேண்டும்

Saturday, April 2, 2011

அண்ணன் சீமான் எங்கே போகிறார்

முன்குறிப்பு: இது ஏப்ரல் மாதம் எழுதப்பட்ட பதிவு சீமானின் சமீபத்திய நடவடிக்கைகளை ஒட்டி இதை மீள் ஆக்கம் செய்து உள்ளேன்




ஆரம்பம் அமர்க்களமாக இருந்தாலும் வர வர கழுதை கெட்டு குட்டி சுவரான கதை மாதிரி தான் அண்ணனது அரசியல் வாழ்வும் சென்று கொண்டிருக்கிறது. ஈழம் சென்று எமது அருமை தலைவன் பிரபாகரனை சந்தித்து விட்டு வந்தபிறகு அண்ணன் சீமானின் பேச்சில் மூச்சில் எல்லாம் ஈழம் தான். திருமா ராமதாசு போன்ற அரசியல் சந்தர்ப்பவாதிகள் ஈழமா அல்லது தங்கள் அரசியல் வாழ்க்கையா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட சமயத்தில் அவர்களது அரசியல் வாழ்க்கையே முக்கியம் என்று ஈழத்தை பின்னுக்கு தள்ளியபோதுஅண்ணன் சீமான் மட்டும் ஈழம் ஈழம் என்று முழங்கி கொண்டிருந்ததை பார்த்த எங்களை போன்ற தமிழ் உணர்வாளர்கள் எல்லாம் அண்ணனை தமிழர்களின் அடிமை தளையை அறுக்க வந்த மீட்பனாக பார்க்க ஆரம்பித்தோம் .


அண்ணனும் நாம் தமிழர் என்ற அடிப்படையில் கூட்டத்தை கூட்ட ஆரம்பித்தார். தம்பிகளாகிய நாங்களும் திராவிடர், திராவிட நாடு கோசங்களை எல்லாம் மூட்டை கட்டி பரணில் வைத்து விட்டு நாம் தமிழர் என்ற முழக்கத்தோடு அண்ணனின் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்தோம். அண்ணனும் ஆரம்பத்தில் நம்ம வைகோவை போல் தான் செயல்பட்டார், வைகோ திமுகவில் இருந்து தூக்கி வீசப்பட்ட சமயத்தில் அதை தாங்காமல் தங்களுடைய உயிரையே பலியாக கொடுத்த இளைஞர்களின் சாம்பலில் மதிமுகவை ஆரம்பித்த போது எப்படி உணர்ச்சி பிழம்பாக இருந்தாரோ அதேபோல தான் அண்ணன் சீமானும் இருந்தார். ஈழத்தில் போராளிகள் துவக்குகளை கையில் ஏந்தி போராடி கொண்டிருந்தார்கள் என்றால் அண்ணன் சீமான் தனது வாயையே பீரங்கியாக மாற்றி முழங்கி கொண்டிருந்தார்



அண்ணனின் பேச்சில் அரசை ஆள்பவர்களும் கதி கலங்கி தான் கிடந்தார்கள் . நாங்களும் இதோ அண்ணன் சீமானின் பேச்சில் ஈழத்தின் விடுதலையை தமிழினத்தின் விடியலை காண போகிறோம் என்று முற்றிலுமாக நம்ப ஆரம்பித்தோம். பெண்களுடைய உள்ளாடையை விற்கும் கடைக்கு சொந்தக்காரரின் சம்பந்தியான காங்கிரசை சேர்ந்த ஈரோடு தெரு பொறுக்கி அண்ணன் சீமானை பெரியாரின் பேரனா அவர் யார் என்று எள்ளி நகையாடியபோது… கண்கள் சிவக்க, நரம்புகள் புடைக்க எங்கே அவன் என்று அந்த தெரு பொறுக்கியை கொலை வெறியோடு கையில் கிடைத்தால் கூறு போட்டுவிடும் வேகத்தில் புலிகளாய் உறுமினோம். அவ்வாறு இருக்கையில் தான் அண்ணன் சீமானின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படஆரம்பித்தன. சமூக விடுதலை போராளியான பெரியாரின் பேரன் என்று தன்னை அழைத்து கொண்ட அண்ணன் சீமான் திடீரென்று ஒரு நாள் தென் தமிழகத்தை சாதி கலவரங்களால் கூறு போட்டு விட்டு மறைந்த முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்து நாமெல்லாம் தமிழர் என்றார் . தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பெரியார் எந்த இந்திய வேசியத்தை தோலுரித்தாரோ அந்த வேசியத்துக்கு முத்து ராமலிங்கம் தனது வேட்டியை கழட்டி கட்டியவர். எந்த சாதிவெறியை பெரியார் ஒழித்து கட்ட விரும்பினாரோ அந்த சாதி வெறியை 1950 துகளில் முத்துராமலிங்கம் அவரை பின்பற்றியவர்களுக்கு ஊட்டி விட்டு தென்தமிழகத்தை ரத்த பூமியாக மாற்றியவன். எங்களை போன்றவர்களால் அண்ணன் செய்ததை சீரணிக்க முடியவில்லை, அதெப்படி சிங்களனின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுகிறோம், ஈழ தமிழனுக்கு குரல் கொடுக்கிறோம் என்று கூறி கொண்டு, தமிழ் நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட சக தமிழர்களுக்கு எதிராக சாதீய அடக்கு முறைகளை ஏவி விட்டவனுக்கு மரியாதை செய்யமுடியும்...... இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான விடயமல்லவா. அண்ணன் இப்படி முரண்பாடுகளின் மறு உருவமாக மாற ஆரம்பித்தபோது கூட ஈழமக்களின் விடுதலைக்கான அண்ணனின் முழக்கங்களை கேட்டு அதற்கு கட்டுப்பட்டவர்களாக அவரிடமுள்ள குறைகளை எங்களின் முதுகுக்கு பின்னால் தள்ளி விட்டு அண்ணன் சீமானின் முதுகுக்கு பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தோம். அண்ணன் சிறைக்கு சென்ற போது நாங்கள் எங்கள் தூக்கத்தை மறந்தோம்.




இப்படியாக அண்ணனுக்கும் எங்களுக்கும் உள்ள உறவு அண்ணன் தொடர்ந்து தன்னை சுற்றி ஏற்படுத்தி கொண்டிருக்கும் சிக்கல்களுக்கு மத்தியிலும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில்அண்ணன் இன்னொரு அணுகுண்டை தூக்கி வீசினார் .... அதுதான் புரட்சி தலைவி மூலமாக ஈழத்தை வென்றெடுப்போம் என்ற புது முழக்கம் . எங்களுக்கோ தலைசுற்ற ஆரம்பித்தது. என்னய்யா இது புது பிரச்சினை. கொஞ்ச நாளைக்கு முன்னதான் நாங்க ஈழ தமிழர்களின் விடி வெள்ளி என்று கொண்டாடிய திருமா திடீரென்று சோனியாவின் கால்களில் விழுந்ததை கண்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன் அண்ணன் இப்படி ஒரு பாறாங்கல்லை தலையில் தூக்கி போட்டு விட்டாரே என்று வாந்தி பேதி வராத குறை தான். இதே செயலலிதா ஈழத்தில் சிங்களவனின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி கொண்டிருந்த அப்பாவி தமிழ் மக்களை பார்த்து போர் என்றால் உயிர் இழப்பு இருக்க தானே செய்யும் என்று கெக்களித்தவள் அல்லவா, அந்த சினிமாகாரி ஆட்சியில் இருந்த போதும் சரி இல்லாத போதும் சரி எதற்கெடுத்தாலும் புலிகள் தீவிரவாதிகள் என்று முழங்கியவள் அல்லவா. எம் தலைவன் பிரபாகரனை கொன்றொழிக்க கங்கணம் கட்டி கொண்டு அலைந்த, அலைந்து கொண்டிருக்கின்ற இந்திய வேசியத்தின் முதலாளிகளான பிராமண பனியாக்களின் செல்ல பிள்ளையல்லவா ...... அவளை கொண்டா ஈழத்தை வென்றெடுக்க முடியும் என்று நம்புகிறார், என்று அண்ணன் மீதான நம்பிக்கை சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தது.


எப்படி இனியும் அண்ணனை நம்ப முடியும், இந்திய வேசியம் மூட்டி விட்ட தீயில் கொழுந்து விட்டு எறிந்த சிங்கள இனவாதம் தமிழர்களை இரையாக்கி கொண்டிருந்த போது பெரியாரின் அரவணைப்பில் பெரியவர் செல்வாவின் தலைமையில் வளர்ந்து சிங்கள வெறிக்கு எதிராக நின்று தமிழர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய தமிழ் தேசியத்தை உடைப்பதே குறிக்கோளாக கொண்டு செயல்படும் பிராமணிய பனியா குள்ள நரி கூட்டத்தின் கைபாவையாக செயல்படும் முன்னாள் நடிகையின் அரவணைப்புக்குள் சென்று அண்ணன் சீமான் முடங்கிய பிறகு .... எந்த முகத்தை (ம்ம்ம் அவரும் இப்போது பல அரிதாரங்கள்பூசி கொண்டு அலையும் நாடக நடிகராகி விட்டாரே) வைத்து கொண்டு தமிழ்தேசியம் பேசுகிறாரோ என்று தெரியவில்லை.

சரி ஏதோ காங்கிரசை வீழ்த்த வீராப்போடு அலைகிறாரே என்று நாமும் அவரது குரலை ரசித்து கொண்டிருக்கும் வேளையில் நடிகர் விசயை போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொன்னாரே பார்க்கலாம் . கொடுமை என்னன்னா ஈழத்தில் சிங்கள பேரினவாதம் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கின்ற காங்கிரசின் துணையோடு முள்ளிவாய்க்காலில்ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிரை ஒரே நாளில் காவு வாங்கியபோது, இதே விசய் தான் டெல்லிக்கு சென்று காங்கிரசில் இணைய ராகுல் காந்தியோடு பேரம் பேசியவன். அண்ணன் என்னடான்னா காங்கிரசு என்னும் செத்த பாம்புக்கு தமிழகத்தில் உயிர் கொடுக்க முனைந்த விசய் புகழ் பாடி கொண்டிருக்கிறார் (ம்ம்ம்ம் விசயிடம் அடுத்த படத்துக்கு கால்சீட் வாங்க முக்குவது போல் தெரிகிறது எது எப்படியோ நல்லா இருந்தால் சரி). இப்ப அண்ணன் காங்கிரசை வீழ்த்த போகிறோம் என்று சொல்வதும் அத்தைக்கு மீசை முளைக்கிற கதையாக தான் ஆகி கொண்டிருக்கிறது. காங்கிரசு தமிழகத்தில் ஏற்கனவே முடிந்து விட கூடிய கட்டத்தில் தான் இருக்கிறது . இவரு காங்கிரசு என்ற செத்த பாம்பை அடிக்கபோகிறாராம். என்ன கொடுமையா இது . காக்கா உட்கார பனம்பழம் விழ போகிறகதை தான் அண்ணன் வரும் தேர்தலில் காங்கிரசை ஒழிப்பதாக சவடால் விட்டுகொண்டு அலைவதும் .

முன்பெல்லாம் ஈழ தமிழர்களுக்காக உரக்க குரல் கொடுத்த அய்யா ராமதாசு இப்போது வன்னியர்களிடையே ஈழ தமிழர்களை தேடி கொண்டு இருக்கிறார். திருமாவோ ஈழ மக்களின் வாழ்வை விட தன்னுடைய அரசியல் வாழ்க்கை முக்கியம் என்று சென்று விட்டார். பெரியவர் நெடுமாறனோ யாராவது மேடை போட்டு அதில் அவருக்கு குந்திக்க ஒரு இருக்கை குடுத்தால் போதும் என்ற நிலைக்கு சென்று விட்டார். ஆரம்ப காலத்தில் தாய் தமிழகத்து இளைஞர்களிடையே ஈழத்து மக்களின் அவலங்களை பற்றி சிந்திக்க வைத்த அண்ணன் வைகோவோ சகோதரி கைச்செலவுக்கு காசு குடுத்து கொண்டிருந்ததால் தோட்டத்திலேயே அடக்கமாகி விட்டிருந்தார் ( சகோதரி.செயலலிதா வைகோ என்ற கடாவிற்க்கு சும்மா ஒன்றும் தீனி போடவில்லை, தேர்தல் திருவிழா வரும் போது பொலி போடுவதற்காக என்று இப்ப தான் புரிகிறது, எப்படியோ புரட்சி சகோதரி, அடிக்கடி கண்ணீர் விடும் கடாவை 1000 கோடி ரூபாய்க்கு விற்று போட்டதன் மூலம் விட்டதை பிடித்து விட்டார்). ஆனால் நம்ம அண்ணன் சீமான் ஓடுற ஓட்டத்தை பார்த்தால் மேலே கூறிய எல்லாரையும் பின்னுக்கு தள்ளி விடுவார் என்றே தோன்றுகிறது.

போகிற போக்கை பார்த்தா அண்ணன் சீமானை நம்புகிறதை விட குடிகாரன் விசுக்கிகாந்தை நம்பலாம் என்று தோணுகிறது.

Tuesday, December 7, 2010

வீரத்தில் இறையாண்மையில் சிறந்தது எது புலியா? சிங்கமா?

சமீபத்தில் யூ குழாயில் (you tube) புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது என்ற பாடலை கேட்க நேர்ந்தது அதை கேட்ட பிறகு புலியை பற்றிய நிறைய கேள்விகள் எழுந்தது. நான் இதற்கு முன்பு புலிகளை பற்றி படித்த அறிவோடு சமீபத்தில் புலிகள் மற்றும் சிங்கங்களை பற்றிய என்னுடைய இணைய தேடலில் நான் தெரிந்து கொண்ட ஒரு சில விசயங்களை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஏன் பொதுவாக பலம் பொருந்தியவர்களாக அதிகாரமிக்கவர்களாக தங்களை கருதி கொள்ளுபவர்கள் எப்போதும் அவர்களை சிங்கத்தோடு ஒப்புமை படுத்தி கொள்ளுகிறார்கள் ஏன் புலிகளோடு ஒப்புமை படுத்தி கொள்ளவில்லை.
மேற்கண்ட விடயத்தை பற்றி தெரிந்து கொள்ளுவதற்குள் பூனை கூட்டத்தை சேர்ந்த புலியையும் சிங்கத்தையும் பற்றிய உடல், இன, மற்றும் அவைகளின் சமூக ரீதியான தகவல்களை தெரிந்து கொள்ளுவது மிக அவசியம் என்று எண்ணுகிறேன். பூனை குழுமத்தில் உடலமைப்பில் உலகத்திலேயே மிகப்பெரியது புலி தான். ஆனால் பல பேர் சிங்கம் தான் உடலமைப்பில் பெரியது என்று தான் தவறாக நினைத்து கொள்ளுவார்கள். அப்படி தோன்ற காரணம் ஆண் சிங்கங்களின் பிடரி தான். ஆண் சிங்கங்களின் பிடரியை மழித்து எடுத்துவிட்டால் அது ஒரு எலி குஞ்சை போல தான் தோன்றும். ஆனால் உண்மையில் எடையிலும், உருவத்திலும், வலிமையிலும் புலி தான் பெரியது. அதனால் தான் என்னவோ புலி எப்போதும் தனியாக தான் வேட்டையாடும், அவை பெரும்பாலும் சிங்கங்களை போல் கூட்டமாக கும்மி அடிப்பதில்லை.


சிங்கங்களின் கூட்டத்தில் பெண் சிங்கங்கள் தான் வேட்டையாடும். ஆண் சிங்கங்கள் ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் தூங்கும் வழக்கமுடையது. பெண் சிங்கங்கள் வேட்டையாடிய இறைச்சியை முதல் ஆளாக வந்து விழுங்குவதற்கு மட்டுமே ஆண் சிங்கம் அதன் தூக்கத்தை விட்டு எழும்பும். கூட்டத்தின் தலைவனான ஆண் சிங்கம் எப்போதுமே ஒரு சாப்பாட்டு ராமன் , தனி திண்ணி ஆக தான் இருக்கும். கூட்ட தலைவன் பசியில் உணவாறி கொண்டு இருக்கும் போது தப்பி தவறியும் பெண் சிங்கங்களோ இல்லை அந்த கூட்டத்தில் உள்ள ஆண் சிங்கங்களோ அல்லது குட்டிகளோ அதன் பக்கத்தில் பங்கு கேட்டு நெருங்கும் பழக்கத்தை வைத்து கொள்ளுவது கிடையாது. கூட்ட தலைவன் குட்டி என்று கூட பார்ப்பது கிடையாது அவை பசியில் முழுங்கி கொண்டிருக்குபோது சிங்க குட்டிகள் நெருங்கினால் தூக்கி வீசி எறிந்து விடும். அதனுடைய சாப்பாட்டு வெறி அடங்குவது போல் தோன்றும் போது தான் ஏனைய சிங்கங்களோ அல்லது குட்டிகளோ அந்த இறைச்சியை நெருங்கும்.

ஒரு கூட்டத்திற்கு ஒரு ஆண் சிங்கம் தான் தலைவனாக இருக்க முடியும். அந்த கூட்டத்தில் உள்ள எல்லா பெண் சிங்கங்களும் அதனோடு மட்டுமே உடலுறவு கொள்ள முடியும். மற்ற ஆண் சிங்கங்கள் இருந்தாலும் அவைகள் கூட்டத்தின் தலைவன் அருகில் இருக்கும்போது பெண் சிங்கங்களின் பக்கத்தில் நெருங்குவது இல்லை . கிட்ட தட்ட கூட்டத்தின் தலைவன் மண்டையை போடுவது வரை மற்ற ஆண் சிங்கங்களும் அதனுடைய அடிமையாக பெட்டையாக அலைய வேண்டியது தான். அந்த பெட்டையாக அலையும் சிங்கங்களில் சில ஆண் தலைவன் வயதாகும் காலத்தை நோக்கியோ அல்லது அந்த தலைவன் தனது உடல் பலத்தை இழக்கும் சமயம் வரை காத்திருக்கும். ஆண் தலைவன் தனது கடைசி காலத்தை நெருங்கும் தருணத்தில் அதுவரை பொட்டையாக இருந்த ஆண் சிங்கம் கூட்டத்தின் தலைவனை போட்டு தள்ளி விட்டு அந்த கூட்டத்தில் உள்ள பெண் சிங்கங்களை தனக்கு சொந்தமாக்கி கொள்ளும் கிட்ட தட்ட அப்பனை கொன்று விட்டு அம்மாவையும் சித்தியையும் தனக்கு வைப்பாட்டியாக்கி கொள்ளுகிற கதை தான்.

புலிகள் கூட்டம் அப்படி கிடையாது. புலிகள் இனத்தில் ஆண் பெண் புலிகள் எல்லாம் ஒன்றுக்கு ஓன்று சரி சமமாக வேட்டையாடும். புலிகள் நிறைய கூச்ச பண்பு உடையவை . தேவை இல்லாமல் சிங்கங்களை போல் ஊளையிட்டோ அல்லது வேறு எந்த விதத்திலும் தனது பலத்தை மற்றவர்களிடம் காட்ட மெனக்கெடுவதில்லை. சிங்கங்களின் வீரத்திற்கு டிச்கவரி சேனலில் சிங்க கூட்டமானது ஒரு எருமை கூட்டத்தால் அதுவும் ஒரு ஒற்றை எருமையால் ஓட ஓட விரட்டப்பட்ட காட்சியே சிறந்த சான்று. கூட்டத்தில் உள்ள ஏனைய புலிகளின் உதவி இல்லாமல் தனியாக வேட்டையாடுவதில் புலிகளுக்கு இணை புலிகள் தான். தனது பாதுகாப்பை துச்சமென மதித்து தனியாகவே வேட்டையாடுவதினால் வரும் பாதிப்பினால் தான் என்னவோ புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் கூட கணிசமான அளவில் குறைந்து விட்டன.

புலிகளுடைய கூட்டத்தில் எல்லா புலிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே விதமான மரியாதை தான். புலிகள் கூட்டத்தின் ஆண் புலிகள்சக பூனை இனத்தை சேர்ந்த ஆண் சிங்கங்களை போல் பல பெண் சிங்கங்களோடு சுற்றி கொண்டு பலவெட்டறை போல் திரியாமல், பெரும்பாலும் ஒரு துணையோடு தான் வாழ்க்கையை அமைத்து கொள்ளும். புலிகள் இரவில் வேட்டையாடுவதிலும் சூரப்புலிகள் தான். சமீபத்தில் டிச்கவரியில் புலிகளை பற்றிய ஒரு ஒளிபரப்பில் புலிகள் கும்மிருட்டில் கூட ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ள இரையை மனிதர்கள் பகலில் பொருட்களை பார்ப்பது போல பார்க்க கூடிய பார்வை திறனுடையது என்று விளம்பினார்கள். புலி குட்டிகளும் மிக குறுகிய காலத்திலேயே தாயின் துணையின்றி வளர ஆரம்பித்து விடுகின்றன. அனால் சிங்க குட்டிகளின் நிலைமையோ தலை கீழ். சிங்க குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு. பெண் சிங்கங்கள் இரவும் பகலாக மாறி மாறி சிங்க குட்டிகளை குறைந்தது ஒரு வருடம் வரை பராமரித்தால் மட்டுமே அவை பிழைப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம். ஆண் புலிகள் ஆண் சிங்கங்களை போல் அல்லாமல் இரையை தனது துணையோடும் குட்டியோடும் பகிர்ந்து உண்ணும் பண்பு உடையவை. ஆண் சிங்கங்களை போல் அல்லாமல் ஆண் புலிகள் கூட்டத்தில் உள்ள புலி குட்டிகளிடம் பாசம் காட்டுவதில் ஒரு உண்மையான தகப்பனை போலவே செயல்படும்.

இப்படி பட்ட பண்புடைய மிருகமானதால் தான் என்னவோ உலக தமிழர்களின் நவீன கால அடையாளமான அம்மை பிரபாகரன் பண்டைய தமிழனின் கொடியில் இடம் பெற்ற புலிகளை தனது இயக்கத்தின் அடையாளமாக, பெயராக ஆக்கி கொண்டார். வேசித்தனம் செய்வதையும் உடலால் உழைப்பு இல்லாமல் அடுத்தவன் உழைப்பில் அடுத்தவனை வருத்தி தின்பதை தொழிலாக ஆக்கி கொண்டதால் தான் என்னவோ சிங்களனும், இந்தியாவில் உள்ள வேசி கூட்டங்களும் தங்களை சிங்கத்தோடு ஒப்புமை படுத்தி கொள்ளுகிறார்கள். என்னவொரு பொருத்தம். சிங்கத்தை தன்னோடு ஒப்புமை படுத்தி கொண்டு இந்தியாவை ஆண்ட 100 விழுக்காடு இந்திய அரசர்கள் தாங்கள் கூத்தடிப்பததற்காக வேசிகள் குடியமர்த்தப்பட்ட அந்தபுரங்களில் தூங்கி பொழுதை கழித்து கால போக்கில் தங்களது அரசையும் தனது வாரிசுகளையும் இழந்து விட்டார்கள்.

இப்படி தான் புலி கொடி பிடித்து கிழக்காசியா வரை தங்களது ஆளுமையை பரப்பி தமிழகத்தை ஆண்ட சோழ குடியின் கடைசி மன்னர்கள் சிங்கத்தை போல வாழ விரும்பியதால் தான் என்னவோ கண்டவரோடெல்லாம் கூத்தடித்து தமிழர்களின் மரபு வழி சின்னங்களான கோவில்களில் கூத்தாடிகளும் அதிகாரத்தில் இருப்பவர்களின் காம பசியை போக்குவதற்காக வடக்கில் இருந்து கூட்டி வரப்பட்ட பெண்களும் வாழும் இடமாக்கி அங்கு செழிப்புற்று வாழ்ந்து கொண்டிருந்த தாய் தமிழை அங்கிருந்து அகற்றி தான் போகிற இடமெல்லாம் கண்டவரோடு உறவாடி மகிழ்ந்து தன்னை செழுமைபடுத்தி கொண்ட சமச்கிருதம் என்ற பார்பனிய நச்சு செடிகளின் மொழியை கோவில் மொழியாக்கினர். தமிழர்களின் கோவில்களில் இருந்து தமிழை என்று அகற்ற ஆரம்பித்தார்களோ அன்றோடு அவர்களது அழிவும் தொடங்கியது.

அந்த சமைஞ்ச கிருதத்தை தெய்வ மொழியாக கருதும் பார்பனிய நச்சு கொடிகளின் மூதாதையர்கள் நம்முடைய தாய் தமிழகத்தில் எப்படி தமிழர்களின் மதத்தை திரித்து காமத்தையே மூலாதாரமாக கொண்ட வடவ்ர்களின் வேத மதத்தை தமிழர்களிடையே பரப்பி வேசி பாசையான சமைஞ்ச கிருதத்தை கொண்டு தமிழ்நாட்டில் தமிழை அழிக்க முற்பட்டார்களோ... அதே போல் திராவிட வேந்தன் ஆண்ட இலங்கையில் மகான் புத்தரின் மார்க்கத்தை வேசி மைந்தர்கள் கைப்பற்றி அதன் மூலமாக சமைஞ்ச கிருதத்தின் துணையுமான மற்றுமொரு வேசி பாசையான சிங்களத்தை வளரவிட்டு அங்கு வாழ்ந்த புத்த மதத்தை பின்பற்றி கொண்டிருந்த புரதாண தமிழர்களை சிங்களமயமாக்கி விட்டார்கள். அப்படி சிங்களமயமாக்கப்பட்ட புத்த மதத்தை பின்பற்றிய தமிழர்களின் வழி தோன்றல்களில் ஒருவன் தான் இன்றைக்கு சக கொடூரனாலே சிறை கொட்டகைக்குள் அடைபட்டு இருக்கும் ரத்த வெறியன் சரத் பொன்சேகாவும்.

ஒரு காலத்தில் தன்னை பலசாலியாக கட்டி கொண்டு அலைந்த சிங்கம் எப்படி அதன் வலிமை குன்றும் போது கூடவே இருக்கும் சக ஆண் சிங்கத்தால் வேட்டையாடப்படுகிறதோ அதே போன்று தான் பொன்சேகாவும் இன்று மகிந்தாவால் வேட்டையாடப்படுகிறான். தற்போது கூட்ட தலைவனாக தன்னை காட்டி கொள்ளும் மகிந்தாவை வேட்டையாட இன்னொருவன் நிச்சயமாக காத்து இருக்கிறான். அவனுடைய நேரம் நெருங்கும் வரை இன்று பொட்டையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவனை எவரும் இனம் காண முடியாது. மகிந்தாவின் எழுச்சி எவ்வளவு வேகமாக இருந்ததோ அவனது வீழ்ச்சியும் சடிதியில் விழும்.




சொரணையற்ற மனிதர்களை பார்த்து பார்த்து வெறுத்து போய் தன்னை மறைத்து கொண்டு வாழும் புலி தமிழன் சமயம் நெருங்கும் போது தனது மறைவிடத்தில் இருந்து வெளி வந்து தனது தாக்குதலை நடத்துவான். அப்போது அவன் வைக்கும் குறி தப்பாது. புலிகளின் காடான ஈழத்தில் புலிகள் இருக்கும் தைரியத்தில் மரம் செடி கொடிகள் புல் பூண்டுகள் மறுபடியும் பூத்து குலுங்கும்.

தோலோடு வாழும் தமிழர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். சிங்கத்தின் குணாதிசயத்தை பற்றி தெரிந்து கொண்ட இதன் பிறகாவது நாங்கெல்லாம் சிங்கம்லா என்று தப்பி தவறியும் கூறி விடாதீர்கள். அப்படி கூறி பின்பு விடயம் தெரிந்தவன் உங்களை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கும் அவலத்திற்கு ஆளாகாதீர்கள். நெஞ்சை நிமிர்த்தி உரக்க நாங்கெல்லாம் புலிகள்டா என்று கூறுங்கள். நம்பி வந்தால் தலை வாழை இலைபோட்டு உபசரிக்கும், சதியோடு வந்தால் கூறு போட்டு அனுப்பும் புலிகள்டா நாங்கள் என்று உறுமுங்கள். சக தமிழனின் குடிநீர் கிணற்றிலும், வாயிலும் மலத்தை திணிக்கும் வேசி மகன்கள் வேண்டுமென்றால் தங்களை சிங்கம் என்று ஊளையிட்டு கொண்டு அலையட்டும். உணர்ச்சிகள் உள்ள தோலோடு தெரியும் தமிழன் அப்படி செய்ய வேண்டாம்

ஒரு காலத்தில் இந்தியாவின் காடுகளில் திரிந்து தற்போது எண்ணிக்கையில் குறைந்த புலிகளின் எண்ணிக்கையை மறுபடியும் கூட்ட இந்திய அரசு மிகுந்த அக்கறையோடு பிரச்சாரம் செய்து அதற்கான வழிகளில் இப்போது ஈடுபடுகிறதோ, அதேபோல் புலிகளின் அருமையை அவர்கள் தங்களை மறைத்து வாழும் இக்காலத்தில் உலகம் உணரும் . அப்போது உலக நாடுகள் எல்லாம் ஓன்று திரண்டு புலிகளை ஊட்டி வளர்க்கும் காலம் வரும். அப்போது தமிழன் பிற்கால சோழ மன்னர்களின் ஆட்சியில் கிழக்காசியாவில் இழந்து விட்ட சிறப்பை மறுபடியும் அடைவான். அதற்கான காலம் நெருங்குகிறது. எந்த ஒரு சமுதாயமும் அல்லது மனிதனும் ஒரு பாரிய இழப்பை அடைந்த பிறகு மறுபடியும் வீறு கொண்டு எழும்... எழுவார்கள் . அதற்கு வாழும் சாட்சி ஐரோப்பாவில் விரட்டி விரட்டி கொல்லப்பட்ட யூதர்கள். பின்பு அவர்கள் மத்திய கிழக்கில் ஓன்று திரண்டு தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கி இன்று உலக அரசியலையே தங்களை மையமாக வைத்து விளையாடுகிறார்களோ ..அது போன்ற காலம் தமிழனுக்கும் வரும் . உணர்வுள்ள தமிழன் தலையெடுக்கும்போது சமதர்மம் தலையெடுக்கும்

ஈழம் வெல்லும் காலம் சொல்லும்

Tuesday, August 24, 2010

இந்தியாவில் பட்டங்கள் விருதுகள் வழங்கப்படும் முறைகளும் மோசடிகளும்

சமீபகாலமாக பல்வேறு பட்டங்கள் வழங்கப்படுகிற வேகமும், அவைகளை வாங்குகிற ஆட்களின் தகுதிகளையும் பார்த்த போது நகைப்புக்குரிய விசயமாக தான் இருக்கிறது. சரி ... இதுவரை அந்த பட்டங்கள் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டு இருக்கின்றன என்று வரலாற்றை பின்னோக்கி பார்த்த போது மிகப்பெரிய அதிர்ச்சி தான் காத்து இருந்தது .எடுத்துக்காட்டாக பாரத ரத்னா வழங்கப்பட்ட முறைகளை குறுப்பிடலாம். தமிழ் சினிமா வரலாற்றில் ஆபாச பண்பாட்டை தனது படங்களின் மூலம் கொண்டு வந்த எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா 1988 லும், எல்லாரும் அவரவர் குலதொழிலை செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற முற்பட்ட ராசாசிக்கு 1954 லிலும், இந்திய ஜனநாயகத்தின் குறள் வளையை அவசர சட்டத்தின் மூலம் நெரித்த இந்திராவுக்கு 1971 லும், இந்திராவுக்கு அடிமையாக இருந்த வி.வி.கிரிக்கு 1975 லும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசியலமைப்பின் சிற்பியும் ஒடுக்கப்பட்ட மற்றும் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக போராடியவரும், பொருளாதாரத்திலும் சட்டத்திலும் நிபுணத்துவம் பெற்றவரும், சர்வதேச சமுதாயத்தால் கடந்த நூற்றாண்டின் சிறந்த அறிஞர்களில் ஒருவர் என்று போற்றப்பட்ட அண்ணல் அம்பேத்கருக்கு அவர் இறந்த பிறகு அதுவும் 1990 ல் தான் வழங்கப்பட்டது. இந்தியாவில் தான் தகுதியற்றவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுவதும் தகுதி உள்ளவர்களுக்கு அவர்களின் சாதனைகள் அங்கீகரிகப்படாமலிருப்பதும் காலம் காலமாய் நடந்து வருகிறது. இந்த பட்டங்கள் எதனடிப்படையில் வழங்கப்படுகிறது என்று உற்று கவனித்தால் ஆதிக்க சாதியினருக்கும் அவர்களின் எடுபிடிகளாக இருந்தவர்களுக்கும் , கவர்ச்சி ஆட்டம் ஆடிய சினிமா நடிகர்களுக்கும், இந்திய விளையாட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தங்களது மூலதனமாக்கி பல்வேறு வரி ஏய்ப்புகளை செய்த மற்றும் சட்டத்துக்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்ட விளையாட்டு வீரர்களுக்குமே கிடைக்கிறது. அதிலும் விளையாட்டு வீரர்களின் சாதி பின்னணியும் அவர்களின் பிராந்திய பின்னணியும் மிகவும் உற்று பார்க்கபடுகிறது . அதில் சில நேரங்களில் சாதி பின்னணி பிராந்திய பின்னணியை காட்டிலும் முக்கியத்துவம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவரை விட தென் இந்தியாவில் உள்ள ஆதிக்க குடுமிகளுக்கு முன்னுரிமை அழைக்கபடுகிறது . குடுமிகள் என்று வருகிற போது அவர்களின் பிராந்திய பின்னணியை பற்றி இந்திய அதிகார வர்க்கம் கவலை படுவதில்லை என்பது வேறு விடயம். அதே நேரத்தில் இந்திய அதிகார வர்க்கத்தால் வட இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்களது சாதனைகளும், தென்னிந்தியாவில் உள்ள ஏனைய சமூகத்தவர்களின் சாதனைகளும் (குடுமிகளையையும் அவர்களுடைய கைத்தடிகளையும் தவிர்த்து) காலம் காலமாக அங்கீகரிக்கபடாமலேயே உள்ளது. இந்தியாவின் ஆதிக்க சமூகம் எந்த அளவுக்கு நஞ்சு தன்மையோடு இருக்கிறது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் அண்ணல் அம்பேத்கர் படித்த கொலம்பியா பல்கலைகழகத்தில் அண்ணலின் பெயரால் ஏற்படுத்தப்பட இருந்த விருது அப்போது அந்த பல்கலைகழகத்தின் இந்திய ஆதிக்க சமூக வெறியர்களால் ஏற்படுத்தபடாமல் தடுக்கப்பட்ட சம்பவத்தை கூறலாம். அதே போல விளையாட்டு துறையிலும் எவ்வளவோ சாதனைகள் புரிந்த வீரர்கள் சாதிய, பிராந்திய பாகுபாட்டினாலும் கண்டுகொள்ள படாமல் விடப்படுகிற அதே நேரத்தில் குடுமிகளின் சின்ன சாதனைகள் கூட தேசிய சாதனையாக விளம்பரம் கொடுக்கப்படுகிறது. இன்று உலக அளவில் இந்திய சதுரங்க வீரர்களின் திறமை பரவ காரணமாக இருந்த மனுவேல் ஆரோனின் தியாகங்கள் அங்கீகரிக்கபடாமல் இருக்க, விஸ்வநாதனின் (சிறந்த சதுரங்க விளையாட்டு வீரர் என்பதில் எந்த ஐயமுமில்லை) சாதனைகள் விளம்பரபடுத்தப்படுகிறது. ஒரு வேளை குடுமிகளின் சமூகத்தில் பிறக்காமல் இருந்து இருந்தால் கிரிக்கெட்டில் காம்ப்ளியின் நிலைமை தான் அவருக்கு நடந்து இருக்கும். இந்தியாவில் குடுமிகளின் சமூகத்திலும் அவர்களின் கைத்தடிகளின் சமூகத்திலும் இருந்து வரும் விளையாட்டு வீரர்கள் தேசத்தின் பாதுகாவலர்களாகவும் சித்தரிக்கப்பட்டு வருவதும், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூக விளையாட்டு வீரர்களின் அங்கீகாரம் வெகு சாதுர்யமாக பின்னுக்கு தள்ளப்படுவதும் முன்பிருந்ததை விட வேகமாக முன்னெடுக்கபடுகிறது. குடுமிகள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகளிலும் சரி, மற்ற துறைகளிலும் சரி ஏனைய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்கள் பார்வையாளர்கள் அளவிலேயே அனுமதிக்க படுகின்றனர். ஆதிக்க சமூகத்தவரும், அதிகார வர்க்கத்தவர்களும் விளையாடும் விளையாட்டுகளும் அவர்கள் தலைமை வகிக்கின்ற விளையாட்டு கூட்டமைப்புகளுமே இந்திய அரசின் போதிய நிதியுதவிகளையும் சலுகைகளையும் பெறுகின்றன . அந்த நிதி உதவியும் அந்த கூட்டமைப்புகளை தங்களது கைப்பிடியில் வைத்து இருக்கிற ஆதிக்க சமூக மோசடியாளர்களால் ஏப்பம் விடப்படுகிறது. அதற்க்கு மிகச்சிறந்த உதாரணம் காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் நடக்கும் பொருளாதார முறை கேடுகள் . இவனுங்க தான் யார் யாருக்கெல்லாம் பட்டங்களும் விருதுகளும் வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நிலைமையில் இருக்கிறார்கள். உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் உலக அளவில் ஒரு விளையாட்டில் முதல் பரிசை வென்றாலே டாக்டர் பட்டம் குடுக்கிற நிகழ்வுகள் எல்லாம் நடக்கிறது. அவர்கள் அந்த விளையாட்டின் அல்லது துறையின் முன்னேற்றத்திற்க்காக என்ன செய்தார்கள் என்பதெல்லாம் கணக்கில் எடுத்து கொள்ள படுவதில்லை. அப்படியே அந்த விளையாட்டுக்கோ அல்லது துறையின் முன்னேற்றத்துக்காகவோ உணமையிலேயே பாடுபட்டு இருந்தாலும் ஆதிக்க சமூகத்தில் பிறக்கவில்லை என்றால் அவர்களது திறமைக்கான அங்கீகாரம் என்பது கானல் நீரை போன்றது தான். கௌரவ டாக்டர் பட்டங்களும் சரி ஏனைய விருதுகளும் சரி தற்போதெல்லாம் யாருக்கு வழங்கப்படவேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் கேலி கூத்தாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி தான் டெண்டுல்கர்கள் கௌரவ ராணுவ கேப்டன்களாக உலா வருகின்றனர். எத்தனையோ கிராண்ட் மாச்டர்களை ( Grand master) உருவாக்கிய ஆரோனின் சாதனைகள் குப்பை தொட்டியில் வீசப்பட விசுவநாதனின் சாதனைகள் குடுமிகளின் சமூகத்தில் பிறந்தமையால் இலவசமாக விளம்பர படுத்தப்படுகிறது

Tuesday, July 27, 2010

அராபிய மேட்டு குடியினரின் சித்து வேலைகளும் பிராமணிய நரித்தனங்களும் - -- ஒரு ஒப்பீடு

அராபிய மேட்டு குடியினரின் சித்து வேலைகளும் பிராமணிய நரித்தனங்களும்


இவனுங்க ரெண்டு பேரையும் பற்றி எழுதனும்னு ரொம்ப நாளா நினைச்சி கிட்டு இருந்தேன் .ஆனா அப்ப எல்லாம் நேரம் கிடைக்கலை. ஆனா இப்ப கிடைச்ச கொஞ்ச நேரத்தில சர சரவென எழுதி தள்ளி விட்டேன். சர்வதேச அளவில் கொழுந்து விட்டு எரியும் தீவிரவாதத்தை அராபிய வெறியனுங்க ஆரம்பித்து வைத்தானுங்கன்னா. நம்ம நாட்டுல நடக்குற சாதி வெறியையும், மத வெறியையும் காப்பாற்றி வருவதில் பிராமணியன்களுக்கு பெரும் பங்கு உண்டு .......என்னத்த பெரும் பங்கு... அதன் மொத்த உருவமே அவனுங்க தானே.

அராபிய வெறியனுங்கன்னா எல்லா அராபியர்களையும் சேர்த்து குறுப்பிடுறேன்னு நினைச்சிடாதீங்க. அராபிய தேசத்திலும் ஏகப்பட்ட பாகுபாடுகள் உண்டு அங்கேயும் அராபிய உயர்குடிகள் , கீழான குடிகள் என்று பிரிவுகள் உண்டு . எடுத்துகாட்டாக இசுலாமியர்களின் புனித மண்ணாக கருதப்படும் சவூதி அரேபியாவையே எடுத்து கொள்ளுவோம்.. அங்கு சவுத் , வகாப் என்று இரண்டு கும்பல்கள் உண்டு அவற்றில் சவுத் கும்பல் ஆட்சியையும், வகாப் கும்பல் மதத்தையும் தங்களுடைய கட்டுபாட்டில் இருக்குறபடி ஆரம்பத்திலேயே ஒப்பந்தம் போட்டு கொண்டார்கள் அந்த ஒப்பந்தத்தின் படி சவுத் கும்பல் மத விவகாரங்களிலும் வகாப் கும்பல் ஆட்சி விவகாரங்களிலும் தொந்தரவு கொடுக்க மாட்டார்கள் அவர்களுக்கு ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் அதை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்து கொள்வார்கள் அவர்களுக்கிடையே திருமண உறவுகளும் உண்டு ....


நம்ம பிராமணிய வெறியனுங்களை மாதிரியே, எல்லா அராபிய நாடுகளிலும் இந்த அராபிய உயர் குடிகள் அந்தந்த அராபிய நாடுகளின் வளத்தை சுரண்டி கொழுத்து வாழ்பவர்கள் . நம்மவர்களில் பல பேர் அராபியர்கள் எல்லாரும் பணக்காரர்கள் எண்ணெய் விற்ற காசில் கொழுத்தவர்கள் என்று நினைப்பதுண்டு .ஆனால் உண்மையில் அராபிய தேசத்தில் உள்ள நகரங்களை தாண்டி கொஞ்சம் உள்ளே ஊடுருவி பார்த்தால் இந்தியாவில் உள்ள ஏழைகளை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய அராபிய மக்களை பார்க்கலாம் .அவர்கள் எல்லாரும் அராபிய மேட்டு குடிகளால் காலம் காலமாக ஒதுக்கியே வைக்கப்பட்டு இருப்பவர்கள் . அப்படி ஒதுக்கப்பட்ட அராபியர்களை தான் மூளை சலவை செய்து மதத்தின் பெயரிலான தீவிரவாதத்தில் ஈடுபட செய்கிறது இந்த அராபிய மேட்டு குடிகள்.

எப்படி இங்கு இந்து வெறி பிடித்த இயக்கங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு அடிதட்டு மக்களை மதத்தின் பெயரால் சிறுபான்மையினருக்கு எதிராக தூண்டி விட்டு அவர்களை சிறுபான்மையினருக்கு விரோதியாக காட்டிவிட்டு நல்லெண்ண தூதுவர்களாக ஊடகங்களில் பிராமணிய நரிகள் உலா வருகின்றனரோ.. அது போல தான் அராபிய மேட்டு குடிகளும் கீழ்த்தட்டு அராபியர்களை மேற்கத்தியர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு விட்டு தங்களுடைய பிள்ளைகளை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் படிக்க வைக்கின்றனர் . அதோடு அவர்கள் நின்று விடுவதில்லை உலகமெங்கிலும் உள்ள முசுலீம்களையும் தங்களது ஆதிக்க வெறிக்கு மதத்தின் பெயரால் இறையாக்கி விடுவது தான் கடைந்தெடுத்த கேடித்தனம் . உண்மையை சொல்ல போனா இசுலாமிய மதத்தை அவனுங்க பயன்படுத்துறது எல்லாம் அவனுங்களுடைய அரசியல் பொருளாதார நலன்களுக்காக ..

இங்கே எப்படி பிராமணியங்கள் பல்வேறு கடவுள்களை உருவாக்கி ..அக்கடவுள்களின் பெயரால் காட்டப்படும் கோவில்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு எவனுக்கும் புரியாத பாதையில் மந்திரங்களை ஓதி... கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை வைத்து உழைக்காமல் உண்டு கொழுத்து வாழ்கிறான்களோ அதே கதை தான் அராபிய தேசங்களிலும்.. ஆனா ஒரே வித்தியாசம் என்னன்னா அவனுங்க ஒரே கடவுளின் பெயரையும் அவரது தூதுவராக கருதப்படுபவரின் பெயரையும் வைத்து ஏனைய இசுலாமியர்களை ஏமாற்றுகிறானுங்க... அதே நேரத்தில் பிராமணிய நரிங்க அவனுங்க கற்பனையில் என்னவெல்லாம் தோனுகிறதோ அதையே கடவுளாக்கி மற்றவர்களை ஏமாற்றுவதில் கெட்டிகாரனுங்க.


இந்தியாவில் பிராமணிய நரிங்க எல்லா ஊடகங்களையும் தங்களது கைகளில் வைத்து கொண்டு தங்களுக்கு ஏற்றார் போல் செய்திகளை வெளியிடுகிரானுங்கன்னா ..அரேபியாவில் அங்குள்ள மேட்டு குடியினர் தங்களை பாதிக்கிற வகையில் செய்திகள் வெளியே வராமல் கட்டுப்பாடுகளை விதிப்பதில் வல்லவனுங்க . இந்தியாவில் எப்படி பிராமணிய வேசிகளுக்கு இந்து மதத்தை பின்பற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களை பற்றி எந்த வித அக்கறையும் கிடையாதோ அதே போல தான் அராபிய ஆளும் வர்க்கத்தினருக்கும் உலகில் உள்ள ஏனைய இசுலாமை பின்பற்றும் மக்களை பற்றி எந்த வித நல்லெண்ணமும் கிடையாது .. அந்த அப்பாவி இசுலாமியர்களின் குடியை கெடுக்கனும்ன்னா உதவி என்ற பெயரில் தீவிரவாத கருத்துக்களை பரப்பி விடுவானுங்க.


சமீபத்தில் ராசச்தானை சேர்ந்த ஒரு இசுலாமிய இளைஞர் சவூதி அரேபியாவை சேர்ந்த மேட்டு குடி முதலாளி ஒருத்தனால் ஏற்பட்ட கொடுமை தாங்காமல் ஏர்-இந்தியா விமானத்தில் பயணச்சீட்டு எடுக்காமல் விமான கழிவறையில் ஒளிந்து வந்ததை எடுத்து காட்டாக கூறலாம். மொத்தத்தில் இந்த ரெண்டு குடி கெடுப்பவனுங்களுக்கும் அந்த ரெண்டு மதங்களை பின்பற்றும் அப்பாவி மக்களின் சமூக பொருளாதார நிலைகளை முன்னேற உதவும் செயல்களை செய்வதென்பது எட்டிக்காயை போன்று கசப்பான விடயமாகும் . அதே நேரத்தில் அந்த மக்களை மதத்தின் பெயரால் தங்களது வன்முறை திட்டங்களுக்கு இரையாக்குவதில் மிகுந்த விருப்பம் உடையவர்கள் .


இந்த ரெண்டு ஆதிக்க சக்திகளும் மதத்தின் பெயரால் ஏனைய மக்கள் முன்னேறாமல் இருக்க அத்துணை கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டு தங்களுடைய பிள்ளைகளை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் சுவிச்சர்லாந்திலும் சகல சுதந்திரத்துடன் வாழ அனுமதிப்பது ஒன்றே போதும் அவனுங்களின் ரெட்டை வேடத்தை மற்றவர்கள் காண.

ஈழத்தில் கூட இசுலாமை பின்பற்றும் தமிழ் மக்களை ஏனைய தமிழர்களிடமிருந்து தங்களுடைய அரசியல் பொருளாதார நலன்களுக்காக மதத்தின் பெயரால் பிரித்ததில் இந்த அராபிய வியாபாரிகளுக்கு பெரும் பங்கு உண்டு
சம்பந்தப்பட்ட ரெண்டு மதத்தினர்களும் உணர்வார்களா ..விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன

உடனே கிருத்தவனுங்களை பற்றி எழுதலையே என்று குரல் கேட்பது புரிகிறது ..அவனுங்க கொஞ்சம் வித்தியாசமானவனுங்க அவனுங்களுக்கு இன்னொருத்தரை ஏமாத்தனும்னா மேல இருக்கிற ரெண்டு மதத்துல இருக்கிற மாதிரி ஒருத்தன் மட்டும் தான் எமாற்றனும்ன்னு கட்டுப்பாடுகள் கிடையாது . அங்க எமாத்துறவன் ஒருத்தன் இருக்கிறான்னா அவனே ஏமாறுகிறதுக்கு வாய்ப்புகள் அதிகம். அதே போல அவனுங்க ஒரு இடத்தில தங்களுக்கு மரியாதை கிடைக்கலைன்னா உடனே அதை பெரிய பிரச்சினை ஆக்கி விடுவானுங்க இல்லைன்னா தங்களுக்கு மரியாதை கிடைக்கிற சபையா பார்த்து இடத்தை மாத்திடுவாங்க.
அதனால அவனுங்களை பற்றி எழுதணும்னா தனியா தான் எழுதணும்